admin

சிங்களருள் தமிழர் மெய்யியல்

ஒரு சமயம் என்பது தோன்ற காரணமாய் அமைவது அது உருவான இடமும் அதை உருவாக்கிய மக்களுமே ஆவர். அந்த சமயத்தில் கூறுகள் யாவும் அந்த மண்ணை சார்ந்ததும் அந்த இன மக்களின் பண்பு சார்ந்ததுமாய் இருக்கும். ஆப்ரகாமிய மதங்கள் யாவும் யூத தேசிய இனத்தில் இருந்து உருவானவை. இன்று ஆங்கிலேயர், செருமானியர், அரேபியர் என்று பல்வேறு தேசிய இனங்களாக இருக்கும் மக்கள் ஒரு காலத்தில் யூத இனமாகவே இருந்தனர். இப்படி தான் நம் ஊரிலும். நமது இலங்கை …

சிங்களருள் தமிழர் மெய்யியல் Read More »

இலங்கையில் நடுகல் – 3

பொலன்னறுவை அருங்காட்சியகத்தில் இருக்கும் இன்னொரு நடுகல் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம். இதில் இருபுறமும் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன் தனது வலது கையில் ஒரு ஆய்தத்தை ஏந்தியவாறு உள்ளான். இடுப்பில் ஒரு அங்கி. கை,கால், கழுத்து, காதில் அணிகலன், தலை அலங்கரிப்பு ஆகியவற்றை பார்க்கபோனால் எதோ ஒரு குறுநில தலைவன் போன்ற தோற்றம். இடது கையில் ஏதோ ஒரு பொருள். என்னவென்று தெரியவில்லை. அருகே ஒரு பெண் வலது கையில் ஒரு விசிறியுடன் உள்ளார். அப்படியே …

இலங்கையில் நடுகல் – 3 Read More »

இலங்கையில் நடுகல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதே நம் தமிழ் மரபு. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு நினைவாய் கல் ஒன்றை நட்டு வழிபடும் வழக்கம் என்பதே நம் தமிழினத்தின் முதன்மை வழிபாடாய் இருந்தது. இப்படியான வழிபாட்டு முறையியல் என்பது கணக்கிட முடியாத அளவிற்கு தென்புலத்தில் மாந்தனின் தடயம் கிடைக்கும் காலம் தொட்டே இங்கு வாழ்த்த மாந்தரான தமிழரிடம் பழமை வாய்ந்ததாய் கலந்துள்ளது. நம் பண்பாட்டின் வெளிப்பாடான சங்க இலக்கியங்கள் இந்நடுகல் வழிபாட்டை நமக்கு கண் முன்னே …

இலங்கையில் நடுகல் Read More »

இலங்கையில் நடுகல் – 2

எனது முந்தைய பதிவில் அடியேன் ஈழம் சென்ற போது பொலன்னறுவை அருங்காசியகத்தில் இரண்டு நடுகற்கள் கண்டதை பதிவிட்டு இருந்தேன். அவற்றை பற்றி இப்பதிவில் காண்போம். கங்க காலம் பின்னர் சோழ அரசு மீண்டும் பேரரசாய் உருபெற்று தனது எல்லை பரப்பை விரிவாக்கி கொண்டிருந்த பொது தெற்கே ஈழ மண்டலத்தையும் கைப்பற்றினர். மதுரையும் ஈழம்மும் கொண்ட கோப்பரகேசரி என்று முதலாம் பராந்தக சோழர் அறியப்பட்டார். காரணம் இவர் காலத்தில் தான் மீண்டும் ஈழம் சோழர் வசமானது. இவருக்கு பின்னர் …

இலங்கையில் நடுகல் – 2 Read More »

இலங்கையில் நடுகல் – 4

இலங்கையில் நடுகல் தேடிய பயணத்தில் கிழக்கு மாகாணத்தில் மூன்று நடுகற்களை சாலையோறோம் வயல்வெளியில் கண்டெடுத்தேன். நண்பர் பிரதீவன் மூலமாக இங்கு இந்நடுகற்கள் இருப்பதை அறிந்தேன். இவை மூன்றும் பழங்காலத்தவை அல்ல. மிகவும் சமீபத்தியவை ஆகும். இவை மூன்றும் மூன்று நபர்களின் இறப்பை சொல்லும் வகையில் அவர்கள் நினைவாய் வைக்கப்பட்ட நடுகலாகும். முதல் நடுகல்: இக்கல்லானது 1919 ஆம் ஆண்டு உயிரிழந்த சேரவ்வி கணபதி என்பவருக்காக எடுக்கப்பட்ட கல். காலயுத்தி வருடம் தை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் இவர் …

இலங்கையில் நடுகல் – 4 Read More »